2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் சித்திரத்தேர்த்திருவிழா

Super User   / 2012 ஜூன் 02 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் நிறைவாக இன்று சனிக்கிழமை காலை சித்திரத் தேர்த்திருவிழா நடைபெற்றது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக தேரில் ஏறி அருள்பாலிப்பதையும் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தான இசை நடனாலயத்தின் மாணவிகள் தேர்ச்சிந்து பாடுவதையும் காணலாம்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X