2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ முன்னேஸ்வர ஆலயத்தின் ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

ஸ்ரீ முன்னேஸ்வர ஆலயத்தின் ராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை நடைப்பெற்றது.

இவ் மஹா ராஜகோபுரமானது சுமார் 20 கோடி ரூபா செலவில் 136 அடி வரையிலான உயரத்தில் அமையப்பெறவுள்ளது.

பிரம்மசிறி எஸ். பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்ற இந் நிகழ்வில் தேவஸ்தான பிரதம குருவும், நம்பிக்கையாளருமான சீனிவாசகர் குருக்கள் அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X