2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

மெரயா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அலங்கார உற்சவம்

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


லிந்துலை, மெரயா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய இரண்டாம் வருட  அலங்கார உற்சவசவத்தின் தேர் பவனி  கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.  இதன்போது பெருந்திராளான பகத்ரகள் கலந்துகொண்டனர்.

கடந்த 31 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் ஆலயத்தின் இரண்டாம் வருட அலங்கார உற்சவமானது 2 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X