2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

கூழாவடி அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 10 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, புதுமைபுரத்தின் கூழாவடியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூபபவனி நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இப்புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், திருப்பலி பூசையுடன் கொடி இறக்கப்பட்டு முடிவடைகின்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X