2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கூழாவடி அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 10 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, புதுமைபுரத்தின் கூழாவடியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூபபவனி நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இப்புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், திருப்பலி பூசையுடன் கொடி இறக்கப்பட்டு முடிவடைகின்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .