2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை சிவன் கோவிலில் சப்பறத் திருவிழா

Kogilavani   / 2012 ஜூன் 25 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

திருகோணமலை, அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதசுவாமி (சிவன்) ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

விஸ்வநாதசுவாமியும் விசாலாட்சி அம்பாளும் கைலாசவாகனத்தில் பரிவாரமூர்த்திகளுடன் எழுந்தருளி வெளிவீதி உலா வந்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X