2025 ஜூலை 05, சனிக்கிழமை

மட்டு. கொக்குவில் ஸ்ரீவீரம்மாகாளி அம்மன் ஆலய பால்குட பவனி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 28 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)


மட்டக்களப்பு கொக்குவில் ஸ்ரீவீரம்மாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தின் பால்குட பவனி நேற்று புதன்கிழமை பால்குடா பவனி  நடைபெற்றது.

இப்பால்குட பவனியை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில்  ஆரம்பமான பால்குட பவனி திருமலை வீதி, பெரிய ஊறணி, சின்ன ஊறணி பிரதான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .