2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

பாசிக்குடா முத்துமாரியம்மன் ஆலய பாற்குட பவனி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 02 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு, பாசிக்குடா அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின்  வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தின் பாற்குட பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

பேத்தாளை ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து பூஜை நிகழ்வுகளுடன் பாற்குட பவனி ஆரம்பித்து  ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.  இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் வார்க்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X