2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாசிக்குடா முத்துமாரியம்மன் ஆலய பாற்குட பவனி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 02 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு, பாசிக்குடா அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின்  வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தின் பாற்குட பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

பேத்தாளை ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து பூஜை நிகழ்வுகளுடன் பாற்குட பவனி ஆரம்பித்து  ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.  இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் வார்க்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X