2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கோணேஸ்வரத்தில் மாதுமையம்பாள் ஆடிப்பூர மகோற்சவம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 15 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


பாடல்பெற்ற தலமான திருக்கோணேஸ்வராலயத்தில் அருள்மிகு மாதுமையம்பாள் ஆடிப்பூர வருடாந்த மகோற்சவம் சனிக்கிழமை கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமானது.

பத்துத் தினங்கள் தினமும் திருவிழா நடைபெற்று பின்னர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு சித்திரத்தேர்த் திருவிழாவும் மறுநாள் காலை பாபநாசத் தீர்த்தக் கிணற்றில் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.

கொடியேற்ற வைபவத்தின் போது கொடியேற்றப்படுவதையும் மாதுமையம்பாள் எழுந்தருளியிருப்பதையும் இன்று ஞாயிற்றுக்கிழமை திருவிழாவின்போது அம்பாள் உள்வீதி மற்றும் வெளிவீதி உலா வருவதையும் படங்களில் காணலாம்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X