2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பு அருள்மிகு ஸ்ரீ காமாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய சித்திரத் தேர் திருவிழா

Super User   / 2012 ஜூலை 30 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய சித்திரத் தேர் திருவிழா இன்று மாலை 4. 30 மணிக்கு முதல் இடம்பெற்றது.

இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு வசந்த மண்டப பூசை  நடைபெற்று புதிய சித்திர தேரில் அம்பாள் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்வு இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X