2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை வில்லூன்றிக்கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன், சி.குருநாதன்)

திருகோணமலை அருள்மிகு வில்லூன்றிக்கந்தசுவாமி கோவிலின் தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

காலை வசந்த மண்டப பூஜைத் தொடர்ந்து வில்லூன்றிக்கந்தன் ஸ்ரீவள்ளி, தெய்வானை சகிதம் சமேத உற்சவ மூர்த்தியாய் தேரில் எழுந்தருளினார்.  நாளை வெள்ளிக்கிழமை காலை மனையாவெளி கடற்பகுதியில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X