2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை வில்லூன்றிக்கந்தன் ஆலயத்தின் பூங்காவனத் திருவிழா

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


திருகோணமலை அருள்மிகு வில்லூன்றிக்கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித்தினமான நேற்று சனிக்கிழமை  பூங்காவனத் திருவிழா நடைபெற்றது.

மாலை வேளை பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சுவாமி அலங்கார உற்சவராய் வெளிவீதியுலா வந்து பூங்காவனத்தில் அமர்ந்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X