2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ரட்ணகிரிய தோட்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (எஸ்.சுவர்ணஸ்ரீ)

லிந்துலை ரட்ணகிரி தோட்ட ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய நிர்மாணத்திற்கான அடிக்கல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம், மத்திய மாகாணசபை உறுப்பினர் சிங்பொன்னையா, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X