2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டு. திசவீரசிங்கம் சதுக்கத்திலுள்ள குழந்தையேசு ஆலயத் திருவிழா

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு நகரின் திசவீரசிங்கம் சதுக்கத்தில் உள்ள குழந்தையேசு தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு செபமாலை வழிபாட்டுடன் குழந்தையேசு தேவாலயத் திருவிழா ஆரம்பமானது.

இதன்போது குழந்தையேசுவின் திருச்சொரூப பவனி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேவாலயத்தில்; ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை சி.வி.அன்னதாஸ் திருவழிபாடும் தேவ நற்கருணை ஆசீரும் நடத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவனினால் பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X