2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பு சித்திவிநாயகர் ஆலய பாற்குட பவனி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு, கடற்கரைத்தெரு சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று புதன்கிழமை இடம்பெறுகிறது. இதனையிட்டு இன்று காலை பாற்குட பவனி இடம்பெற்றது.

கடற்கரைத் தெரு கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து புறப்பட்ட பால்குட பவனி சித்திவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது. இன்று மாலை 4 மணிக்கு இரதோற்சவம் இடம்பெறவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X