2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 21 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நேற்று வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
ஆலய குருக்கள் சிவாச்சாரியார் கணேஷ சோதிநாதக் குருக்களின் தலமையில் இந்த கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றன.

இவ் உற்சவத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் 29ஆம் திகதி தேரோட்டம் இடம்பெறவுள்ளதுடன் மற்றும் 30ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X