2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நாகசேனை நகர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா

Kogilavani   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாகசேனை நகர் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது.

காலை 7.30 மணிக்கு புண்ணியாகவாசனம் யாக பூஜை இடம்பெற்று ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானுக்கு திரவிய அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு பாற்குட பவனி நகர் வலம் வந்து விநாயகபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றதுடன் பகல் 1 மணிக்கு வசந்த மண்டப அலங்கார பூஜை நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட முத்து சப்பாரத்தில் விநாயகப்பெருமான் நகர வீதி வலம் வருதல் இடம்பெற்றது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X