2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கப்பலேந்தியமாதா ஆலய திருச்சொரூப பவனி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு, கப்பலேந்தியமாதா ஆலய வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 10 தினங்களாக நடைபெற்றுவந்த இவ் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா இன்று திங்கட்கிழமையுடன் நிறைவு பெற்றது.

இன்று காலை விசேட திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றதுடன் இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கும் வழிபாட்டை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து கொடியிறக்கல் பூசை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந் நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X