2025 மே 20, செவ்வாய்க்கிழமை

துறைநீலாவனை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 21 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


துறைநீலாவனை எனும் திவ்யபதியில் குடிகொண்டுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.                          

ஆலயத்தில் நேற்று காலை முதல் புண்ணியாகவாசனம், யாகபூசை, காயத்திரிஹோமம், திரிசதிஹோமம், விபூதிப்பிரசாதம் வழங்குதல் என்பனவும் நடைபெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X