2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கும்பம் தூக்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

நவராத்திரி விரதத்தை தொடர்ந்து திருகோணமலையில் நேற்று புதன்கிழமை கும்பம் திருவிழா நடைபெற்றது.

பக்தர்கள் ஆலயங்களில் விரதம் இருந்து  நேர்த்தியாக கும்பங்களை தூக்கி நகர வீதிகள் வலம் வந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X