2025 மே 19, திங்கட்கிழமை

மாங்காடு சுயம்புலிங்க மகாவிஷ்னு ஆலய பால்குட பவனி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி மாங்காடு சுயம்புலிங்க மகாவிஷ்னு ஆலயத்தின் வருடாந்த  உற்சவத்தை முன்னிட்டு பாற்குட பவனி இன்று இடம்பெற்றது.

மாங்காடு கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசைகள் தொடர்ந்து இப் பாற்குட பவனி ஆரம்பமானது.

பால்குட பவனி ஆலயத்தினை  தடைந்ததும் ஆலயத்தில் விசேட பூசைகள்  பிரதம குரு சிவஸ்ரீ விஜயசுந்தரம் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் சாந்தியும் நிரந்தர சமாதானமும் நிலவவும் அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசிவேண்டி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, அடியார்களுக்கான அன்னதானமும் வழங்கப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X