2025 மே 19, திங்கட்கிழமை

ஆரையம்பதி செல்வாநகர் ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 29 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு,  ஆரையம்பதி செல்வாநகர் ஸ்ரீ சிவனேஸ்வரர் ஆலய வசந்த மண்டப திறப்பு விழாவும் மஹா கும்பாபிஷேகமும் இன்று காலை இடம்பெற்றது.

பொதுமக்களின் நிதியினால் 8 இலட்சம் ரூபாய் செலவில் வசந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ பாலசிவ ரமண குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X