2025 மே 19, திங்கட்கிழமை

ஆரையம்பதி எல்லுச்சேனை பிள்ளையார் ஆலய பாற்குட பவனி

Kogilavani   / 2012 நவம்பர் 02 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

ஆரையம்பதி எல்லுச்சேனை பிள்ளையார் ஆலய சங்காபிஷேகத்தினை முன்னிட்டு பாற்குட பவனி இன்று காலை நடைபெற்றது.

ஆரையம்பதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி ஆரையம்பதி பிரதான வீதியினூடாக ஆரையம்பதி எல்லுச்சேனை பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தது.

கிரியாகால பிரதம குரு தற்புருஷ சிவாச்சாரியார் கணேச சோதிநாத குருக்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ வாசுதேவன் குருக்கள் ஆகியோரால் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X