2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வைகுண்ட ஏகாதசி சுவர்க்க வாயில் திறப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 11 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை புல்மோட்டை வீதி 6ஆவது மைல்கல் பகுதியில் அமைந்தள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயனர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி சுவர்க்க வாயில் திறப்பு விழா இன்று சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இதன்போது, ஸ்ரீ லக்ஷ்மி நாராயனர் வீதி உலா வந்து பக்கதர்களுக்கு திருக்காட்சி அளித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .