2025 மே 19, திங்கட்கிழமை

ஐயனார் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியின் குருக்கள் மடம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தில் 1008 சகஷ்;ட சங்காபிஷேகம் நேற்று (12) நடைபெற்றது.

கிரியைகள் யாவும் சிவ ஸ்ரீ செ.சுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X