2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

திருப்பழுகாமம் கேதீஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2014 மார்ச் 18 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, திருப்பழுகாமத்தில் அமைந்துள்ள கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர உற்சவம் கடந்த புதன்கிழமை (12) ஆரம்பமாகி, திங்கட்கிழமை (17) தீர்த்தோற்சத்துடன் நிறைவு பெற்றது.

இதில்  நூற்றுக்கணக்கான பகத்தர்கள் கலந்துகொண்டு தீர்த்தமாடினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .