2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கும்பிளாவளைப் பிள்ளையார் தேர்த் திருவிழா

Suganthini Ratnam   / 2014 ஜூன் 12 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது பக்தர்கள் தேங்காய்கள் உடைத்தும் கற்பூரச் சட்டிகள் காவடிகள், தூக்குக் காவடிகள் எடுத்ததுடன், அங்கப்பிரதட்டை செய்தும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .