2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சுயம்பு லிங்க பிள்ளையார் ஆலய திருவிழா

Kogilavani   / 2014 ஜூன் 28 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உத்சவத் திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழா வெள்ளிக்கிழமை (27) இரவு இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக் குருக்கள்  தலைமையில் பூஜைகள் மற்றும் கிரியைகள் என்பன நடைபெற்றன.

ஆலயத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(07) நடைபெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .