2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருநீற்றுக்கேணி சிவசக்தி முருகன் கோவில் தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு, களுதாவளையில் உள்ள திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீமுருகன் கோவிலினுடைய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொன்னூஞ்சல் பூஜைகள் நடைபெற்றன.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு திருவேட்டைத் திருவிழா நடைபெற்றது.

முருகப்பெருமான்  வள்ளி, தெய்வானை சமேதராயும் பிள்ளையார் மற்றும் சிவன் பார்வதி சமேதராயும் கோவில் உட்புறத்திலும் வெளி வீதியிலும் வலம் வந்தனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .