2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புனித மரியாள் பேராலய திருச்சொரூப பவனி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழாவையொட்டி திருச்சொரூப பவனி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இப் பவனியில், பெருமளவிலான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டானர்.

இத்திருவிழா, இன்று வெள்ளிக்கிழமை (15)  மாலை கொடி இறக்கத்துடன் நிறைவுபெற உள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .