2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வில்லூன்றி கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா

Thipaan   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார், வடமலை ராஜ்குமார்


திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை நடைபெற்றது.

கந்தசுவாமி, வள்ளி தெய்வானை சகிதம் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறுமிகள் காவடி ஏந்தி நடனமாடியும் பாவையர்கள் நடனமாடியும் பெருமானை வரவேற்றனர். இவ்ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .