2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தீமிதிப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றது.

கடந்த  20ஆம் திகதி ஆரம்பமான உற்சவம் தொடர்ந்து நான்கு நாட்களாக இடம்பெற்று நேற்று ஞாயிற்றுக்கிழமை தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவு பெற்றது.


ஆலய சடங்கு உற்சவங்கள் யாவும் சிவஸ்ரீ.குழந்தை பூசாரி தலைமையில் நடைபெற்றது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .