2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெரியபோரதீவு முத்து விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


பெரியபோரதீவு முத்து விநாயகர் கோவிலில்  மஹா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக  நடைபெற்றது.

கோவில் பிரதம குரு வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில்  கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான   சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .