2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புனித கப்பலேந்தி மாதா ஆலய திருச்சொரூப பவனி

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு, அமிர்தகழி புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் வருடாந்த திருச்சொரூப பவனி ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.

கூட்டுத்திருப்பலியை மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையாவின் தலைமையில் ஆலய பங்குத் தந்தை அருட்சகோதரர் டி.ஏ.யூலியன் மற்றும் ஆயித்தியமலை நித்திய சகாய மாதா தேவாலய பங்குத்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் மற்றும் அருட்தந்தை ஜிவராஜ் ஆகியோர் ஒப்புக்கொடுத்தனர்.

ஆலயத்தின் வருடாந்தக் கொடியேற்றம் கடந்த வெள்ளிக்கிழமை (19) நடைபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .