2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் கோவில் தீ மிதிப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் கோவிலில் வருடாந்த சக்தி விழாவின் இறுதி நாளான இன்று புதன்கிழமை தீ மிதிப்பு  இடம்பெற்றது.

அம்மனுக்கு 1008 மடைகள் வைக்கப்பட்டு மூலஸ்தான பூஜை நடைபெற்றதுடன்,  அடியார்கள் கற்பூரச்சட்டிகளை  எடுத்தும் தீ மிதித்தும் நேந்த்திக்கடனை நிறைவேற்றினர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .