2025 மே 17, சனிக்கிழமை

தீமிதிப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார் 


அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு விழா இன்று புதன்கிழமை (08) நடைபெற்றது.

 திருவிழா விஸ்வ பிரம்மஸ்ரீ தா.காளிதாசன் ஆச்சாரி தலைமையில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமானது.

அலங்கார உற்சவத்தின் இறுதி நிகழ்வான எட்டாம் நாள் சடங்கு 14ஆம் திகதி இரவு ஆரம்பமாகி 15ஆம் திகதி தீக்குளிக்கு பால்வார்த்தல், பொங்கல் பூசையுடன் நிறைவுபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .