Sudharshini / 2015 ஜூலை 27 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடார்ந்த ஆடியமாவாசை தீர்த்தோற்சவ திருவிழா, நாளை செவ்வாய்க்கிழமை (28) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள இத்திருவிழா, எதிர்வரும் 16ஆம் திகதி ஆடியமாவாசை தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago