2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆடித்தேர் மகோற்சவம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

புளத்சிங்கள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடித்தேர் மகோற்சவம் நேற்று(10) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலய பிரதம குரு கிரியா ஆகம வித்தகர், கிரியா பாஸ்கரர் விஷ்வ பிரம்மஸ்ரீ. ந. சந்திரலால் குருக்கள் தலைமையில் பூஜைகள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X