Sudharshini / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மத்திய வீதி செக்கடி வைரவர் ஆலய கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை (24) விக்கிரகங்களுக்கு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025