2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சகஸ்ரசங்காபிஷேகம்

Sudharshini   / 2016 ஜூன் 02 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

நல்லூர் கந்தசுவாமி ஆலய சகஸ்ரசங்காபிஷேக உற்சவம் புதன்கிழமை (01) நடைபெற்றது. மாலை 4.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக சுவாமி, வள்ளி தெய்வானை சமேதரராய் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .