Thipaan / 2016 ஜூன் 26 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்
திருகோணமலை மறைமாவட்ட, மூதூர் தூய அந்தோனியார் ஆலய, திருச்சொருப பவனியும் திருப்பலி ஆராதனையும், நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றன.
நவநாள் ஆராதனையை அருட்தந்தை ஜுட் சர்வானந்தா அடிகளார் ஒப்புக் கொடுத்தார். இந்நிகழ்வுகளில் நகரில் உள்ள அனேகமான மக்கள் கலந்துகொண்டனர்.



6 minute ago
17 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
32 minute ago
47 minute ago