Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜன் ஹரன்
கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் நாளை(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
கதிர்காமத்திற்கு, யால காட்டினூடாக சராசரியாக 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் வரை பக்தி பூர்வமாக பாதயாத்திரை செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago