2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாற்குடபவனி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர பாற்குடபவனி, இன்று வெள்ளிக்கிழமை (05) காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளுடன் இந்த பால்குட பவனி நடைபெற்றதுடன்,  இதில் 550 பெண்கள் பாற்குடமேந்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X