2025 மே 12, திங்கட்கிழமை

மகா கும்பாபிஷேகம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.தி.பெருமாள்

சிவனொளிபாதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராணி தோட்ட அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம், எதிர்வரும்  புதன்கிழமை(14) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

14ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு, விநாயகர் வழிபாடு இடம்பெறவுள்ளதுடன் அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X