Kogilavani / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சிவனொளிபாதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராணி தோட்ட அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம், எதிர்வரும் புதன்கிழமை(14) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
14ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு, விநாயகர் வழிபாடு இடம்பெறவுள்ளதுடன் அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
5 minute ago
6 minute ago
32 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
32 minute ago
55 minute ago