Sudharshini / 2016 மே 08 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் ஆலயத்தின் கும்பாபிஷேக தின பூர்த்தியையொட்டி, மகா சங்காபிஷேகம் இன்று (08) காலை நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மர் தலைமையில் மகா சங்காபிஷேகம் நடைபெற்றது.
பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய நவக்கிரகம் மற்றும் சண்டேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
25 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
48 minute ago
1 hours ago