2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காரசாரத்துக்குக் காரணம்

Menaka Mookandi   / 2018 மே 16 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானைச் சினத்திலிருந்து, தியவன்னாவுக்கு முதன்முறையாக நுழைந்த இளவயது எம்.பி ஒருவர் இருக்கிறார்.

இந்நிலையில், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில், அவர் மிகவும் காரசாரமாகக் கதைக்கத் தொடங்கினார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, புதிய கேம் ஒன்றுக்கு அவர் சம்பந்தப்பட்டு இருந்தாரென, சிலர் கூறி வருகின்ற நிலையில், கட்சியின் பதவியொன்றை எதிர்பார்த்து தான், அவர் இவ்வாறு காரசாரமாகப் பேசினாரெனக் கூறப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .