Janu / 2024 செப்டெம்பர் 02 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1166 மூன்று நாட்களாக தொடர்ந்து எரிந்த லண்டன் பெருந்தீயில் புனித பவுல் பேராலயம் உட்பட
10,000 கட்டிடங்கள் அழிவுக்குள்ளாயின.
1792 ஃப்ரெஞ்ச் புரட்சியின் செப்டம்பர் படுகொலையில் மூன்று ஆயர்கள், 200க்கும் மேற்பட்ட
குருக்கள் மற்றும் பல சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர்.
1945 வியட்நாம் தன்னை சுதந்திர நாடாக அறிவித்து வியட்நாம் ஜனநாயகக் குடியரசானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .