R.Tharaniya / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
1666: லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 10,000 கட்டிடங்கள் அழிந்தன.
1945: 2 ஆம் உலக யுத்தத்தில் நேசநாடுகளிடம் ஜப்பான் நிபந்தனையற்ற வகையில் சரணடைந்தது.
1946: இந்தியாவில் இந்திய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
1992: நிக்கரகுவாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 116 பேர்பலி.
1998: சுவிஸ் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 229 பேர் பலி.
1998: ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ருவாண்டா மேயர் ஒருவரான ஜீன் போல் அகாயெசுவை குற்றவாளியாகக் கண்டது.
20 minute ago
48 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
48 minute ago
56 minute ago