Janu / 2024 ஜனவரி 30 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1648: முன்ஸ்டர், ஒஸ்னாபுருக் ஒப்பந்தங்கள் மூலம்; ஸ்பெய்னுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 8 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்தது.
1649: இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ள்ஸ் புரட்சியாளர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
1750: 1835: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸனை சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதியொருவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட முதலாவது சம்பவம் இது.
1847: அமெரிக்காவின் யேர்பா புயெனா நகரத்தின் பெயர் சான் பிரான்ஸிஸ்கோ என மாற்றப்பட்டது.
1933: அடோல்வ் ஹிட்லர் ஜேர்மனியின் சான்ஸ்லர் (அரச அரசாங்கத் தலைவர்) ஆனார்.
1945: அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற ஜேர்மன் கப்பலான வில்லியம் குஸ்ட்லவ் பால்டிக் கடலில் சோவியத் நீர்மூழ்கி கப்பலின் தாக்கத்திற்குள்ளானதால் சுமார் 9000 பேர் பலி. கப்பல் அனர்த்தமொன்றில் மிக அதிக எண்ணிக்கையானோர் பலியான சம்பவம் இது.
1945:இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி, இந்து தீவிரவாதியான நாதுராம் கோட்சேவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1956: அமெரிக்க சிவில் உரிமை போராட்டத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியரின் வீட்டின் மீது குண்டுவீசப்பட்டது.
2003: அமெரிக்க விமானத்தை பாதணி குண்டு மூலம் தகர்க்க முயன்ற ரிச்சர்ட் ரீட்டுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

4 minute ago
11 minute ago
15 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
15 minute ago
20 minute ago