R.Tharaniya / 2025 ஜூன் 30 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
1924 : ஐக்கிய அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு மீதான ஆக்கிரமிப்பு, 8 ஆண்டுகளின் பின்னர் முடிவுக்கு வந்தது.
1936 : முதலாவது செயல்முறை ரீதியான, உலங்கு வானூர்தி (Focke-Wulf Fw 61) பறக்க விடப்பட்டது.
1944 : இரண்டாம் உலகப் போ - சான் மரீனோ மீது பிரித்தானிய வான்படை குண்டுத்தாக்குதல் நடத்தியதில், 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1945 : ஐக்கிய நாடுகள் பட்டயம் சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப்பட்டது.
1948 : முதலாவது, இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை, வில்லியம் ஷாக்லி பெற்றார்.
1960 : முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து, சோமாலிலாந்து என்ற பெயரில் விடுதலை பெற்றது.
1960 : மடகஸ்கார் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1973 : கொசுமொசு-3 எம் ஏவுகலத்தில் இடம்பெற்ற வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
1975 : இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1976 : கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
1977 : எல்விஸ் பிரெஸ்லி தனது கடைசி இசை நிகழ்ச்சியை இந்தியானாபோலிஸில் நடத்தினார்.
1978 : டொரான்டோ சென்ற ஏர் கனடா 189 விமானம், ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில், இருவர் கொல்லப்பட்டனர்.
1995 : கட்டாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், சேக் அமத் பின் கலீபா அல் தானி, அவரது தந்தை கலீபா பின் அமது அல் தானியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தார்.
1995 : அடிஸ் அபாபாவில் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2015 : ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் படி, ஒரு-பால் இனத்தவரின் திருமணம் புரிவதற்கு உரிமை உள்ளதென தீர்ப்பு வழங்கியது.
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago