R.Tharaniya / 2025 ஜூலை 13 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
1453: இங்கிலாந்து மன்னர் 8 ஆம் ஹென்ரி, தனது ஆறாவது மனைவி கத்தரினை திருமணம் செய்தார்.
1806: பதினாறு ஜேர்மன் மாநிலங்கள், புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி, ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
1918: ஜப்பானிய யுத்த கப்பலான 'கவாச்சி' மூழ்கியதால் 621பேர் பலி.
1943: உலக வரலாற்றில் இராணுவத் தாங்கிகளுக்கிடையிலான மிகப்பெரிய யுத்தம், சோவியத் மற்றும் ஜேர்மன் படைகளுக்கிடையில் ரஷ்யாவின் புரோகொரோவா நகரத்தில் இடம்பெற்றது. இச்சமரில் சுமார் 500 தாங்கிகள் சேதமடைந்தன.
1961: இந்தியாவின் புனே நகரில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.
2006: தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய உமர் தம்பி இறப்பு.
2011: நெப்டியூன் கிரகம் 23.09.1846ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அது, முதல் தடவையாக சூரியனை வலம்வந்து முடித்தது.
13 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 Mar 2026